யாருக்கெல்லாம் நரகம் :
- வியந்து படித்து
பரதன், கோசலையிடம், “கீழே குறிப்பிடப் படுவோர் செய்யும் குற்றங்களால் அடையும் நரகத்தை நான் அடைவேனாக” என்று சூளுரைக் கிறான்.
1. அறத்தைக் கெடுக்க முயன்றவன்....
2. இரக்க மற்ற இதயம் உடையவன்.
3. பிறரிடம் சென்று யாசிப்பவன்.
4. யாசிப்பவனைக் கோபிப்பவன்.
5. பாபம் கருதாது உயிர்க்கொலை செய்பவன்.
6. துறவிகளுக்குத் துயர் தருபவன்.
7. தன் பெற்றோர், உடன் பிறந்தோர், பெண்களைக் கொன்றவன்.
8. பிறர்உழைத்துச் சேர்த்த செல்வத்தை அபகரித்த வன்.
9. தாய் பசித்திருக்கத் தான் மட்டும் தனித்து உண்டவன்.
10. தன்னை நம்பித் தந்த பொருளைத் திருப்பித்தராது, தானே உரிமையாக்கிக் கொண்டவன்.
11. பொய்சாட்சி சொன்னவன்.
12. போருக்குப் பயந்தவன்.
13. அந்தணர் வாழும் வீடுகளைத் தீக்கு இரையாக்கியவன்.
14. குழந்தையைக் கொன்றவன்.
15. பொய்வழக்குத் தொடுத்தவன்.
16. தெய்வங்களை நிந்தித்தவன்.
17. கன்றுக்குப் பால் தராது, பசுவிடம் பாலை ஒட்டக் கறந்தவன்.
18. நீதிமன்றத்திலேயே, பிறர் பொருளைக் களவாடியவன்.
19. ஒருவர் செய்த நன்றியை மறந்தவன்.
20. நயமில்லாத நாவை உடையவன்.
21. கன்னியைக் கற்பழிக்கக் கருதியவன்.
22. குருவின் மனைவியைத் தன் கண்களாலேயே கற்பழித்தவன்.
23. வேறொருவன் மனைவியைச் சுகித்தவன்.
24. குற்றமில்லாக் குலத்தினருக்கு ‘மாசு’ செய்தவன்.
25. ஏழைகளின் பொருளுக்குக் குறைந்த விலை தந்து ஏமாற்றியவன்.
26. ஒருவன் உண்ணும் உணவைப் பிடுங்கி எறிந்த வன்.
27. உரியவர்க்குரிய பொருளை ‘இல்லை’ என்று மறுத்தவன்.
28. கொடுத்து உதவாதவன்.
29. நல்லறிவில்லாதவன்.
30. நோயுற்றவனைக் காப் பாற்றாது, அவர்களையே கொலைக் கருவியால் தாக்கியவன்.
31. தன் பகைவரை வென்று, அவர்களை இளம் பெண்கள் முன்பு, தலைகுனியச் சொன்னவன்.
என்று பட்டியலைப் பரதன் முடிக்கிறான். இது கேட்டு கோசலை ‘பரதன் மிகத் தூய்மையான வனே’ என்று ஆனந்தத்தால் விம்முகிறாள். நாமும் பிறர் ஆனந்தமடையுமாறு செய்யலாமே!See More
- வியந்து படித்து
பரதன், கோசலையிடம், “கீழே குறிப்பிடப் படுவோர் செய்யும் குற்றங்களால் அடையும் நரகத்தை நான் அடைவேனாக” என்று சூளுரைக் கிறான்.
1. அறத்தைக் கெடுக்க முயன்றவன்....
2. இரக்க மற்ற இதயம் உடையவன்.
3. பிறரிடம் சென்று யாசிப்பவன்.
4. யாசிப்பவனைக் கோபிப்பவன்.
5. பாபம் கருதாது உயிர்க்கொலை செய்பவன்.
6. துறவிகளுக்குத் துயர் தருபவன்.
7. தன் பெற்றோர், உடன் பிறந்தோர், பெண்களைக் கொன்றவன்.
8. பிறர்உழைத்துச் சேர்த்த செல்வத்தை அபகரித்த வன்.
9. தாய் பசித்திருக்கத் தான் மட்டும் தனித்து உண்டவன்.
10. தன்னை நம்பித் தந்த பொருளைத் திருப்பித்தராது, தானே உரிமையாக்கிக் கொண்டவன்.
11. பொய்சாட்சி சொன்னவன்.
12. போருக்குப் பயந்தவன்.
13. அந்தணர் வாழும் வீடுகளைத் தீக்கு இரையாக்கியவன்.
14. குழந்தையைக் கொன்றவன்.
15. பொய்வழக்குத் தொடுத்தவன்.
16. தெய்வங்களை நிந்தித்தவன்.
17. கன்றுக்குப் பால் தராது, பசுவிடம் பாலை ஒட்டக் கறந்தவன்.
18. நீதிமன்றத்திலேயே, பிறர் பொருளைக் களவாடியவன்.
19. ஒருவர் செய்த நன்றியை மறந்தவன்.
20. நயமில்லாத நாவை உடையவன்.
21. கன்னியைக் கற்பழிக்கக் கருதியவன்.
22. குருவின் மனைவியைத் தன் கண்களாலேயே கற்பழித்தவன்.
23. வேறொருவன் மனைவியைச் சுகித்தவன்.
24. குற்றமில்லாக் குலத்தினருக்கு ‘மாசு’ செய்தவன்.
25. ஏழைகளின் பொருளுக்குக் குறைந்த விலை தந்து ஏமாற்றியவன்.
26. ஒருவன் உண்ணும் உணவைப் பிடுங்கி எறிந்த வன்.
27. உரியவர்க்குரிய பொருளை ‘இல்லை’ என்று மறுத்தவன்.
28. கொடுத்து உதவாதவன்.
29. நல்லறிவில்லாதவன்.
30. நோயுற்றவனைக் காப் பாற்றாது, அவர்களையே கொலைக் கருவியால் தாக்கியவன்.
31. தன் பகைவரை வென்று, அவர்களை இளம் பெண்கள் முன்பு, தலைகுனியச் சொன்னவன்.
என்று பட்டியலைப் பரதன் முடிக்கிறான். இது கேட்டு கோசலை ‘பரதன் மிகத் தூய்மையான வனே’ என்று ஆனந்தத்தால் விம்முகிறாள். நாமும் பிறர் ஆனந்தமடையுமாறு செய்யலாமே!See More
(
No comments:
Post a Comment